நல்ல ஆட்சி மலர வேண்டும் என நினைப்பவர்கள் நம்மை கைவிட மாட்டார்கள் – சீமான்
சென்னை, சென்னை சைதாப்பேட்டை, சின்னமலை பகுதியில் ‘எது அரசியல்? எனும் தலைப்பில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிவில், சென்னை சட்டமன்ற தொகுதியில் […]
