சென்னை: சாலையில் கிடந்த மொபைல் போனை கண்டெடுத்து, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த துாய்மை பணியாளருக்கு பாராட்டு
சென்னை: சாலையில் கிடந்த மொபைல் போனை கண்டெடுத்து, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த துாய்மை பணியாளருக்கு பாராட்டு குவிகிறது. திருவெற்றியூரை சேர்ந்தவர் பாரதி, 46; துாய்மை பணியாளர். இவர், அடையாறு மண்டலத்தில் துாய்மை பணி செய்து […]
