கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: 15-ம் தேதி ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன்
சென்னை, த.வெ.க. தலைவர் விஜய், கடந்த ஆண்டு செப் டம்பர் மாதம் 27-ந் தேதி கரூருக்கு சுற்றுப்பயணம் சென்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானார்கள். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி […]
