சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிடாதது குறித்து மத்திய அமைச்சரும் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் 2026
மேலும், அண்ணாமலை பாஜகவில் இருந்து விலக போகிறாரா? அல்லது புதிய கட்சித் தொடங்க போகிறாரா? ஒருவேலை மேலிடத்தில் பெரிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் வலம் வரத்தொடங்கியது. இந்த நிலையில், அண்ணாமலை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாதது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?
இந்த நிலையில்,தமிழக பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு டெல்லி செல்ல சென்னை விமான நிலையம் வருகை தந்தார். அப்போது பேசிய அவர், தமிழக சட் டப்பேரவைத் தேர்தலுக் கான பாஜக வேட்பாளர் பட்டியல் மாநிலக் குழுவின் பரிந் துரைகள் மற்றும் ஒவ்வொரு வேட்பாள ரின் விருப்பத்தின்
அடிப்படையில் மிகக் கவனமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. யார் எந்தத் தொகுதியில், எங்கு பணி யாற்ற விரும்புகிறார்கள் என்பது முழுமையாகக் கருத்தில் கொண்டது.
அண்ணாமலை போட்டியிடாதது காரணம்
பாஜக முன்னாள் மாநில த் தலைவர் அண்ணாமலை க ட்சியின் அர்ப்பணிப்புள்ள ஒரு வீரன்.அவர்தன்னை ஒரு குறிப்பிட்ட தொகுதிக்குள் மட்டு ம் முடக்கிக் கொள்ள விரும் பவில்லை. மாறாக தமிழகம் முழுவ தும் சுற்றுப்பயணம்செய்து க ட்சியின் வெற்றிக் காகப் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தை அவர் வெளிப்படுத்தினார். அதனால், அண்ணாமலை இந் த தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம்
பாஜகவின் தேர்தல்அறிக்கையின் முழுவதும் தயாராகிவிட்டது. அதை நாங்கள் ஆய்வு செய்து
வருகிறோம். விரைவில் டெல்லிமேலி டத்துடன் கலந்தாலோசித்து, இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ தேர்தல்அறி க்கை வெளியிடப் படும். பாஜக வேட்பாளர்கள் அனைவரும் இந்தத் தே ர் த லில் அமோகவெற்றி பெ றுவார்கள்என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தமிழகத்தில் எடப்பாடி பழனிசா மி தலைமையிலும்,மத்தியில் பிரதமர் மோடிவ ழி காட் டுதலிலும்தேசிய ஜனநாயகக் கூட டணி அடுத்த ஆட்சியைஅமைக்கும். தமிழக மக் க ள் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கிறார் கள், அந்த மாற்றத்தைத்தேசிய ஜனநாயகக் கூட்டணிநிச்சயம் வழங்கும்.இவ்வாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
