குமுதம்: சுஜாதா நினைவுச் சிறுகதைப் போட்டி 2025

வாசகர்களை மகிழ்விக்கும் விதமாக குமுதம் சுஜாதா நினைவுச் சிறுகதை போட்டி 2025 என்னும் தலைப்பில் மாபெரும் சிறுகதை போட்டியை நடத்த முன்வந்துள்ளது. வாசகர்களும் எழுத்தாளர்களும் இப்போட்டியில் கலந்துகொண்டு தமிழ் வாசகர்களுக்கு மாபெரும் இலக்கிய விருது படைக்க அழைக்கிறது.

Source link