
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் நடந்தப்பட்ட சோதனையில், 215 மருந்துகள் தரமற்றவை என்பதும், மூன்று மருந்துகள் போலி என்பதை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் கண்டறிந்துள்ளது. இந்த மருந்துக்களை மக்கள் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவித்துள்ளது.
Source link
