டெல்லி ஏ.ஐ. கண்காட்சி அரங்கத்திற்குள் புகுந்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் – 10 பேர் கைது
புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) தாக்க உச்சி மாநாடு கடந்த 16-ந்தேதி தொடங்கி, 20-ந்தேதி(இன்று) வரை நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள், செயற்கை […]
