இடைக்கால வேளாண் பட்ஜெட்- உழவர்களெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலுரை
சென்னை, சட்டசபையில் வேளாண்மைதுறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இடைக்கால வேளாண் பட்ஜெட் உரைக்கு பதில் உரையாற்றியதாவது:- மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முத்தமிழால் பெற்றெடுத்து, செந்தமிழால் வளர்த்தெடுத்து, நற்றமிழால் வார்த்தெடுத்து முறை செய்து காப்பாற்றும் […]
