போர் பதற்றம்: தமிழ்நாடு அரசு தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம் (UAE), […]
