அதிர்ச்சி சம்பவம்: தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சகோதரிகள் பலியான சோகம்
ஏரல், தேனி மாவட்டத்தை சேர்ந்த சங்கரகுமார் என்பவர், தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகனைத் தரிசிக்க வந்துள்ளார். திருச்செந்தூர் செல்வதற்கு முன்பாக, ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் அருணாச்சல சுவாமிகள் கோவிலில் தரிசனம் செய்ய திட்டமிட்டு […]
