கோவிட் காலத்தில் பணியாற்றிய 668 செவிலியர்களுக்கு பணிநியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில், கொரோனா காலத்தில் பணியாற்றிய 668 செவிலியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கி, அயலக மருத்துவ […]
