தஞ்சாவூரில் மதநல்லிணக்கத்தை சீர்குலைத்த அண்ணாமலை; சி.பி.ஐ. விசாரணையில் அம்பலம்: செல்வப்பெருந்தகை
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டியில் பள்ளி மாணவி லாவண்யா கடந்த 2022-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். மதமாற்ற அழுத்தம் காரணமாகவே அந்த மாணவி தற்கொலை […]
