கடையநல்லூரில் பெண்ணிடம் 8.5 சவரன் நகை பறிப்பு: வாலிபரை துரத்தி பிடித்த பொதுமக்கள்
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் செல்வவிளை 3-வது தெருவைச் சேர்ந்த பரமசிவன் என்பவரின் மனைவி மாரியம்மாள் (வயது 50). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தினசரி மார்க்கெட்டுக்குச் சென்று காய்கறிகள் வாங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். […]
