நாங்குநேரி இரட்டைக்கொலை வழக்கு; சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டினால் கடும் நடவடிக்கை – போலீசார் எச்சரிக்கை
நெல்லை, நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் உள்ள ஒரு டீக்கடை முன்பு கடந்த 2-ந்தேதி இரவு சிலர் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மகும்பல் சிலர் போதையில் […]
