ஜோர்டான் மன்னருடன் பேச்சு; இந்திய சமூகத்தினரை பாதுகாப்பதற்காக நன்றி தெரிவித்த பிரதமர் மோடி
புதுடெல்லி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நேற்று முன்தினம் கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்ற நிலை நீடித்து […]
