திருநெல்வேலி: கஞ்சா விற்ற 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், வெங்கடேஸ்வரபுரம் பகுதியை சேர்ந்த தாமோதரன் மகன் ரதிஷ் (வயது 36) மற்றும் மானூர், பல்லிக்கோட்டையைச் சேர்ந்த கோபால் மகன் முத்துராமலிங்கம்(31) ஆகிய 2 பேரும் சட்ட விரோதமாக கஞ்சா […]
