நாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு கொடூரமானது- ராகுல் காந்தி விமர்சனம்!


8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Source link