எனக்கு பொறுப்பு வழங்கவில்லை என ஆதரவாளர்கள் ஆதங்கம்படுவதாக பாஜக நிர்வாகி சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உங்களின் அருமையும் பெருமையும் அறிவும் ஆற்றலும் தெரிய வந்த பிறகும் கட்சிப் பொறுப்பு வழங்காதது ஏன் என ஆதரவாளர்கள் என்னிடம் கேட்கின்றனர். திருச்சி பொது கூட்டம் மேடையில் உங்கள் புகைப்படம் கூட இல்லை என ஆதரவாளர்கள் ஆதரவு பட்டனர். அதிமுகவை பாஜக கபளீகரம் செய்யுமா இல்லையா என்பது எனக்கு தெரியாது பொருள் தெரிந்து தான் பார்க்க வேண்டும்.
நானும் என் மனைவியும் தேர்தலில் போட்டியிட போவதில்லை தலைமை சொன்னால் கூட நிற்க மாட்டேன் என்னுடைய பயணித்தவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற பட்டியலை கொடுத்துள்ளேன் என்று கூறினார்.
