எடப்பாடி பழனிச்சாமியின் பரப்புரை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்து பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் சசிகலா தனது கருத்தினை பதிவு செய்திருக்கின்றார்
முக்கிய அம்சங்கள்:
எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை
சசிகலா விமர்சனம்
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி எல்லை மீறி விமர்சித்து வருவதாக கண்டனங்கள் எழுகின்றன. முதல்வர் கொரோனாவிலேயே போயிருக்கணும், பால்டாயில் குடித்ததெல்லாம் பன்ச் டைலாக் பேசுறாங்க என்பது போன்ற விமர்சனங்கள் கடும் கண்டனங்களை பெற்று வருகின்றன. பலர் பேசி வரும் நிலையில் தற்போது சசிகலா தனது கருத்துக்களை கூறி வருகின்றார்.
