டீசல், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி உயர்வு

எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி உயர்வு : 

டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி டீசல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு 21ரூபாய் 5 பைசாவிலிருந்து 55 ரூபாய் 5 பைசா ஆகவும், விமான எரிபொருள் மீதான வரி 29 ரூபாய் 5 பைசாவிலிருந்து 42 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வரி உயர்வுகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்கு ஆசிய போரால் உள்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Source link