பாரா உலக பேட்மிண்டன்: இந்திய வீரர் தங்கம் வென்றார்

மனாமா,

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பக்ரைன் தலை நகர் மனாமாவில் நடந்தது.

இதில் ஆண்கள் ஒற் றையர் பிரிவில் (எஸ்.எல்.3) இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரமோத் பகத் 21-12, 21-18 என்ற நேர்செட்டில் முகமது அல் இம்ரானை (இந்தோ னேசியா) வீழ்த்தி தொடர்ந்து 4-வது முறையாக தங்கப்பதக்கத்தை வென்றார்.

Source link