தனுஷ்கோடியில் உயிருடன் 200 கிலோ டால்பின் கரை ஒதுங்கியது; மீண்டும் ஆழ்கடலில் விட வனத்துறையினர் முயற்சி
ராமேசுவரம், ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள 21 தீவுகளை சுற்றிய கடல் பகுதியில் சுமார் 3,600 வகையான கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. குறிப்பாக தனுஷ்கோடி முதல் பாம்பன், மண்டபம் வரையிலான கடல் […]
