விழுப்புரம் அருகே சோகம்: சாலையோர கிணற்றில் கார் விழுந்து விபத்து – 3 வழக்கறிஞர்கள் உயிரிழப்பு
விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சாலையோர கிணற்றில் கார் விழுந்த விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிந்துள்ளனர். முன்னதாக திருவண்ணாமலையில் கிரிவலம் முடித்துக்கொண்டு 4 வழக்கறிஞர்கள் சென்னை திருப்பி உள்ளனர். அப்போது திடீரென […]
