நாகை-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை: 6-ந்தேதி முதல் மீண்டும் தொடக்கம்
நாகப்பட்டினம், நாகப்பட்டினம் – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை வருகிற 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் தொடங்குகிறது. இதுகுறித்து கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- Also Read ஆல் […]
