40 ஆண்டு கால பாரம்பரியம்… ரமலான் நோன்பு இருப்பவர்களுக்கு உணவு வழங்கும் இந்துக்கள்
சென்னை சென்னையில் வாலாஜா பெரிய மசூதி 200 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது. இந்த மசூதியில், புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும் முஸ்லிம்களுக்கு இந்து தொழிலதிபர்கள் உணவு வழங்கும் பாரம்பரியம் 40 ஆண்டுகளாக […]
