தென் சீனாவில் கரையை கடந்த 'நௌல்' சூறாவளி.. 10 பேர் பலியானதாக தகவல்
பெய்ஜிங், தென் சீன மாகாணமான குவாங்டாங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் ‘நௌல்’ சூறாவளி கரையை கடந்ததையடுத்து, பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டில் சீனாவைத் தாக்கிய 12-வது மற்றும் […]
