சிறுமிகள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு
திருவாரூர், திருவாரூர் அருகே கொரடாச்சேரி பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகன் உதயகுமார் (20 வயது). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமிகள் 3 பேர் குளிப்பதை ரகசியமாக செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளதாக […]
