இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 506 புதிய வீடுகள்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 16.02.2026 அன்று தலைமைச் செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் திருவள்ளூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், சிவகங்கை சென்னை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள 6 இலங்கைத் […]
