மீண்டும் 22 தமிழக மீனவர்கள் கைது! கடிதம் மட்டுமே எழுதும் முதல்-அமைச்சர்? விடிவு காலம் எப்போது? – சீமான்
சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 18-02-26 அன்று மீன்பிடிக்கச் சென்ற 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து […]
