தமிழின பகைவர்களை தமிழ்நாட்டு மக்கள் தண்டித்தே தீருவார்கள் – அன்புமணி
சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அன்னை மொழிக்கு ஏற்பளிப்பும், மரியாதையும் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்து உயிர்த்தியாகம் செய்த தீரர்களை போற்றும் வகையிலும், தாய்மொழியை பாதுகாக்க வேண்டியதன் தேவையை […]
