ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கு: கோர்ட்டில் ஆஜரான ராகுல் காந்தி
மும்பை, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. ரேபரேலி தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின்போது, மகாத்மா காந்தியின் கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் காரணம் என்று கூறினார். […]
