நண்பர்களுடன் கடலில் குளித்தபோது சோகம்: ராட்சத அலையில் சிக்கி மாணவி உயிரிழப்பு, மாணவர் மாயம்
சென்னை, தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 5 பேர், இன்று சென்னை எண்ணூர் கடற்கரை பகுதிக்கு சென்றனர். இந்த நிலையில் அவர்கள் கடலில் குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ராட்சத அலை எழுந்தது. இந்த ராட்சத […]
