கடலில் சங்கு குளிக்க சென்ற வாலிபர் திடீர் மரணம்: போலீஸ் விசாரணை
தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் பொன்முனீஸ்வரன் (வயது 32). சங்குகுளி தொழிலாளியான இவர் கடந்த 12ம் தேதி படகில் சக தொழிலாளர்கள் 5 பேருடன் கடலுக்குள் சங்கு குளிக்க சென்றார். பின்னர் […]
