திருநெல்வேலியில் 4.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: முதியவர் கைது
திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அய்யனார்குளம் விலக்கு அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வி.கே.புரத்தை சேர்ந்த […]
