மக்கள் பணியில் பங்கு கேட்டால் எப்படி சதியாகும்? காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி
சென்னை, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூட்டணி ஆட்சி தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் […]
