திருவிழா கூட்டத்தில் தனியே தவித்த குழந்தை மீட்பு; பெற்றோரிடம் ஒப்படைப்பு
தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின்பேரில், காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு […]
