தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும் நாள்…இன்றைய ராசிபலன் – 11.02.2026
இன்றைய பஞ்சாங்கம்:- பிப்ரவரி 11 கிழமை: புதன் கிழமை தமிழ் வருடம்: விசுவாவசு தமிழ் மாதம்: தை நாள்: 28 ஆங்கில தேதி: 11 மாதம்: பிப்ரவரி வருடம்: 2026 நட்சத்திரம்: இன்று பிற்பகல் […]
இன்றைய பஞ்சாங்கம்:- பிப்ரவரி 11 கிழமை: புதன் கிழமை தமிழ் வருடம்: விசுவாவசு தமிழ் மாதம்: தை நாள்: 28 ஆங்கில தேதி: 11 மாதம்: பிப்ரவரி வருடம்: 2026 நட்சத்திரம்: இன்று பிற்பகல் […]
மெக்சிகோ, மெக்சிகோவில் பல்வேறு நகரங்களில் தட்டம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக ஜாலிஸ்கோ மாநிலத்தில் அமைந்துள்ள குவாடலஜாராவில் (Guadalajara), இதுவரை 1,245 பேருக்கு தட்டம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. Also Read யுரேனஸ் கிரகத்தின் நிலவில் […]
வாஷிங்டன், யுரேனஸ் கோளின் மிகச்சிறிய நிலவுகளில் ஒன்றான மிராண்டாவில், அதன் தடிமனான பனி மேலோட்டத்திற்கு அடியில் சுமார் 100 கிலோமீட்டர் ஆழமுள்ள பிரம்மாண்ட கடல் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 1986-ல் வாயேஜர் 2 […]
சென்னை, தமிழகத்தில் நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் சூழ்நிலை உள்ளது. ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், ஆண்ட கட்சியான அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் களம் இறங்குகின்றன. […]
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மதுவிலக்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுவிலக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீஹா தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில்பட்டி பாரதிநகர் […]
சென்னை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துவரும் நடிகை ஸ்ரேயா சரண், இன்றும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ஒரு மகளுக்கு தாயான ஸ்ரேயா, […]
திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரத்தை சேர்ந்த 78 வயதான ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர் தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியுள்ளார். அப்போது […]
கோவை, கோவை விமான நிலையத்தில் நடிகை கஸ்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க. ஆட்சி தொடங்கி 5 ஆண்டுகள் முடியும் நிலையில் போதைப் பொருள் பிரச்சினை, பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி போன்றவை இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து […]
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே கடந்த 2017-ம் ஆண்டு, குடும்ப பிரச்சினை காரணமாக வல்லத்து நம்பிகுளத்தை சேர்ந்த முருகன் (வயது 38) என்பவரை அவரது மனைவி உள்பட 3 பேர் சேர்ந்து கொலை செய்தனர். […]
திருச்சி, திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் கணபதி. வக்கீலான இவர் தினமும் திருச்சி கோர்ட் டுக்கு சென்று அன்றாட அலுவல் பணிகளை மேற்கொள்வது வழக்கம். நேற்று காலை 9.30 மணிக்கு கணபதி தனது ஸ்கூட்டரில் […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes