நெல்லையில் வருவாய்த்துறை சங்கத்தினர் சாலை மறியல்: 153 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் அருகே வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. வண்ணார்பேட்டையில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு […]
