சிவகங்கை: தூய்மை பணியாளர்கள் விசில் ஊத தடை விதித்த கவுன்சிலர்
சிவகங்கை நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் வீதி, வீதியாக சென்று குப்பைகளை சேகரிக்கின்றனர். தங்கள் வருகை குறித்து மக்கள் அறிய தூய்மை பணியாளர்கள் விசில் ஊதுவது வழக்கம். விரைவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. விஜய்யின் […]
