டிஜிட்டல் குற்றங்கள் மூலம் ரூ.54,000 கோடி மோசடி; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
புதுடெல்லி, டிஜிட்டல் தொழில்நுட்பங்களை தவறான முறையில் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மோசடிக்காரர்கள் ‘டிஜிட்டல் கைது’ என்ற முறையை பயன்படுத்தி அப்பாவி பொதுமக்களிடம் இருந்து […]
