திருச்செந்தூர் கோவிலில் மகன்களுக்கு முடிகாணிக்கை செலுத்திய சிவகார்த்திகேயன்
திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார். தனது 2 மகன்களுக்கும் முடிகாணிக்கை செலுத்திய பின்னர் அவர்கள் அனைவரும் மூலவர், சண்முகர், வள்ளி, […]
