சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் கைது
திருவனந்தபுரம், கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளி கல்லேரிபாகம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 38). இவர் கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து வந்தார்.இவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த போது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். […]
