ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்
சென்னை, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இடைநிலை, […]
