நெல்லையில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது
திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதார்கான் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த மேலப்பாளையம் […]
