சட்டசபையில் பிப்ரவரி 2-வது வாரம் இடைக்கால பட்ஜெட் தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?
தமிழக சட்டசபை கடந்த 20-ந் தேதி (செவ்வாய்கிழமை) கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து வெளியேறினார். ஆனாலும், […]
