சீர்காழி: முருகன் கோவில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் கீழ்பழனி என்கின்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், […]
