சத்தீஷ்கார் ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை
ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநில ஐகோர்ட்டு பிலாஸ்பூரில் அமைந்துள்ளது. ஐகோட்டில் இன்று நீதிபதிகள், வழக்கறிஞர்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், ஐகோர்ட்டு அதிகாரப்பூர்வ இமெயில் முகவருக்கு இன்று காலை 11.30 மணியளவில் மெயில் வந்தது. […]
