எந்த நாட்டுக்கும் திறமை திடீரென வந்து விடாது: பிரதமர் மோடி பேச்சு
புதுடெல்லி, டெல்லியில் தனியார் செய்தி நிறுவனம் நடத்திய ‘எழுச்சி பெறும் பாரதம்’ என்ற உச்சி மாநாட்டில் நரேந்திர மோடி நேற்று பங்கேற்று பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். குறிப்பாக, டெல்லி ஏ.ஐ. […]
