திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது விபரீதம்; சொகுசு கார் மோதி தந்தை-மகன் உள்பட 3 பேர் பலி
ரேவா, மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் வசித்து வந்தவர் பகவத் விஸ்வகர்மா. இவருடைய மூத்த மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக நண்பர்கள், உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்கான வேலையை செய்து வந்துள்ளார். இந்நிலையில், […]
