பிரதமர் மோடி – கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு
டெல்லி, தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்திய ஏஐ உச்சி மாநாடு (செயற்கை நுண்ணறிவு) நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். உச்சி மாநாடு […]
டெல்லி, தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்திய ஏஐ உச்சி மாநாடு (செயற்கை நுண்ணறிவு) நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். உச்சி மாநாடு […]
அமராவதி, வங்காள விரிகுடாவில் அமைந்திருக்கும் விசாகப்பட்டினம் கடற்கரையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலில், சர்வதேச கடற்படை மதிப்பாய்வு(IFR) நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய திரவுபதி முர்மு, […]
புதுடெல்லி, செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியாவை முதன்மையான இடத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் ‘செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாடு 2026’ நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டை டெல்லியில் நாளை(19-ந்தேதி) பிரதமர் மோடி தொடங்கி வைக்க […]
இந்தூர் மத்திய பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் அரசு மேனிலை பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு மாநில வாரிய தேர்வு நடந்தது. அப்போது தேர்வு கண்காணிப்பாளரான ஆசிரியை ராஜ்குமாரி சோனி என்பவர் 10-ம்வகுப்பு ஆங்கில வினாத்தாளை […]
சண்டிகர், தமிழகத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் திருமணம் என்பது மாறுபடும். திருமணத்தின்போது மணமகன், மணமகள் தரப்பில் பின்பற்றப்படும் சம்பிரதாயங்கள் கிராமத்துக்கு கிராமம் வேறுபடும். அந்த வகையில் பஞ்சாப்பில் திருமணத்தின்போது மணமகள் மீது பணநோட்டுகளை வீசி வரவேற்பது […]
திஸ்பூர், அசாமின் ரைபிள்ஸ் படை பிரிவினர், சி.ஆர்.பி.எப். மற்றும் மணிப்பூர் போலீசார் இணைந்து, மணிப்பூரில் காங்போக்பி மாவட்டத்தில் செஷாங் பகுதியில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளன […]
ராய்ப்பூர், சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் தொடங்கி மே வரை ஆபரேசன் பிளாக் பாரஸ்ட் என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு […]
புதுடெல்லி, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி கடந்த 16-ந்தேதி தொடங்கி வைத்த ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடுக்கான கண்காட்சி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், டெல்லியில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டை […]
பெங்களூரு கர்நாடகாவில் துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் சுர்கொந்தனகொப்பா பகுதியில் 287-வது ஸ்ரீ சேவாலால் ஜெயந்தி நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டார். இதன்பின்னர், இதுதொடர்பான கூட்டம் ஒன்றில் அவர் பேசி கொண்டிருக்கும்போது, திடீரென 20 […]
புதுடெல்லி, பிரதமர் மோடி கடந்த திங்கள்கிழமை டெல்லியில் செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) உச்சி மாநாடு கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் 600-க்கும் மேற்பட்ட உயர் திறன் கொண்ட தொடக்க நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes